Sunday, September 2, 2007

உயிராபத்தின்றி வெடித்த கிளைமோர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனை கிராம வீதியில் நேற்று காலை 7.30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா விசேட அதிரடிப் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்பதுடன் இப்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ஸ்ரீலங்கா படையினால் மீட்கப்பட்ட பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: