மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் பகுதியில் நேற்றுக்காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ஸ்ரீலங்கா படைத்துறைச் செய்திகள் கூறுகின்றன.
கொல்லப்பட்ட இருவரின் சடலங்களுக்கருகில் ரி.56 ரக துப்பாக்கிகள் இரண்டும் கைக்குண்டுகள் இரண்டும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Showing posts with label அரசபடை. Show all posts
Showing posts with label அரசபடை. Show all posts
Wednesday, September 5, 2007
விடுதலைப் புலிகள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரை!
பதிவர்
தேனாடான்
நேரம்
1:37 AM
0
கருத்துக்கள்
இடுகை அரசபடை, விடுதலைப்புலிகள்
Subscribe to:
Posts (Atom)
