ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ள ஈழ விடுதலை கூட்டமைப்பினரான தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த ஆனந்தசங்கரி (ரியூஎல்எவ்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த(புளொட்) சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த(ஈபிஆர்எல்எவ் பத்மநாபா) ஸ்ரீதரன் சுகு மூவரும் கடந்த வாரம் அரசாங்கத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து மக்கள் படும் அவஸ்தைகளைக் கண்ணுற்று அதன் படிமங்களை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்து தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விஜயம் சம்பந்தமாக வீ.ஆனந்தசங்கரி அவர்களை பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (பிபிசி) தமிழோசை கண்ட செவ்வியினை கீழேயுள்ள சுட்டியில் கேட்கலாம்.
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Showing posts with label ஜனநாயக கட்சிகள். Show all posts
Showing posts with label ஜனநாயக கட்சிகள். Show all posts
Monday, August 27, 2007
மட்டக்களப்பு விஜயம் பற்றிய ஆனந்தசங்கரியின் செவ்வி.
பதிவர்
தேனாடான்
நேரம்
12:57 AM
0
கருத்துக்கள்
இடுகை ஜனநாயக கட்சிகள்
Subscribe to:
Posts (Atom)
