இது எனது கன்னிப் பதிவு.
இத் தளத்தில் இலங்கையின் கிழக்கு மண் சம்பந்தமான செய்திகளை பதிவு செய்வதே எனது நோக்கம்.
கிழக்கு மண்ணை "தேனாடு" என்று பண்டைய காலத்தில் இருந்து அழைக்கப்பட்டு வந்ததால் நானும் எனது தளத்துக்கு "தேனாடு" எனப் பெயரிட்டிருப்பது சிறப்பாக இருக்கும் என நம்புகின்றேன்.
கிழக்கு மாகாணத்தின் செய்திகள் அரசியல்ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது சகலரும் அறிந்ததே, இதனால் இந்தப் பதிவு பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது கண்கூடு.
இத் தளம் பக்கம் சாராமலும் அரசியலுக்கு சோரம் போகாமலும் கிழக்கு மண்ணின் உண்மைச் செய்தியை பதிவு செய்யும்.
Showing posts with label நோக்கம். Show all posts
Showing posts with label நோக்கம். Show all posts
Saturday, August 25, 2007
கன்னிப் பதிவும் குறிக்கோளும்
பதிவர்
தேனாடான்
நேரம்
11:20 AM
1 கருத்துக்கள்
இடுகை நோக்கம்
Subscribe to:
Posts (Atom)
