மட்டக்களப்பு வந்தாறுமூலை உப்போடை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தில் அமுக்க வெடி விபத்தில் சாரதியான 41 வயதுடைய கிருஸ்ணபிள்ளை வேலுப்பிள்ளை, 17 வயதுடைய தங்கராசா குகன், 41 வயதுடைய கதிர்காமன் தவராசா ஆகியோர் கொல்லப்பட்டனர்.
Showing posts with label வெடிவிபத்து. Show all posts
Showing posts with label வெடிவிபத்து. Show all posts
Friday, September 7, 2007
அமுக்கவெடி விபத்தில் மூவர் கொல்லப்பட்டனர்
பதிவர்
தேனாடான்
நேரம்
10:07 AM
3
கருத்துக்கள்
இடுகை வெடிவிபத்து
Subscribe to:
Posts (Atom)
